கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Monday, August 19, 2013

குறுஞ்சாமிகளின் கதைகள்

குறுஞ்சாமிகளின் கதைகள்-1

குறுஞ்சாமிகளின் கதைகள்- 2

குறுஞ்சாமிகளின் கதைகள்-3

குறுஞ்சாமிகளின் கதைகள்-4

குறுஞ்சாமிகளின் கதைகள்-5

குறுஞ்சாமிகளின் கதைகள்-6

குறுஞ்சாமிகளின் கதைகள்-7

குறுஞ்சாமிகளின் கதைகள்-8

குறுஞ்சாமிகளின் கதைகள்-9

குறுஞ்சாமிகளின் கதைகள்-10

குறுஞ்சாமிகளின் கதைகள்-11

குறுஞ்சாமிகளின் கதைகள்-12

குறுஞ்சாமிகளின் கதைகள்-13

குறுஞ்சாமிகளின் கதைகள்-14

குறுஞ்சாமிகளின் கதைகள்-15

குறுஞ்சாமிகளின் கதைகள்-16

குறுஞ்சாமிகளின் கதைகள்-17

குறுஞ்சாமிகளின் கதைகள்-18

குறுஞ்சாமிகளின் கதைகள்-19

குறுஞ்சாமிகளின் கதைகள்-20

குறுஞ்சாமிகளின் கதைகள்-21







No comments: