கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

செவக்காட்டுச் சேதிகள்


 செவக்காட்டுச் சேதிகள்-5 இப்படியாகத்தான் இருக்கிறது எதார்த்தம்


 செவக்காட்டுச் சேதிகள்-6 திருடன் பெற்ற பதவி


 செவக்காட்டுச் சேதிகள்-7 அரைக்காசு


 செவக்காட்டுச் சேதிகள்- 8 கிராமிய குடும்பம்


 செவக்காட்டுச் சேதிகள்-9 அவளும் இவளும்


செவக்காட்டுச் சேதிகள்- 10 பழங்கணக்கு


செவக்காட்டுச் சேதிகள்- 11 பெயர் மாற்றம்


செவக்காட்டுச் சேதிகள்-12இது விளையாட்டு மட்டுமல்ல


செவக்காட்டுச் சேதிகள்- 13 அழிப்பாங் கதைகள்


செவக்காட்டுச் சேதிகள்-14 பவுண்டுத் தொழு - மாடுகளின் சிறைச்சாலை


செவக்காட்டுச் சேதிகள்-15 சேர்வைக்காரன்


செவக்காட்டுச் சேதிகள்-16 கிராமத்து மக்கள் சொல்லும் பொருளும்


செவக்காட்டுச் சேதிகள்-17 பாணான் மரபு


செவக்காட்டுச் சேதிகள்-18அன்னபூரணத்தின் அவலக் கதை-I


செவக்காட்டுச் சேதிகள்-19 அன்னபூரணத்தின் அவலக்கதை-II


செவக்காட்டுச் சேதிகள்-20 கண்ணே கண்ணுறங்கு

செவக்காட்டுச் சேதிகள்-21 தெய்வங்களான பலி ஆடுகள்





No comments: